கண் எதிரே
சமபல எதிரணியுடன்
தன்படை தோற்று
கோப்பையை இழந்து
கதிகலங்கி நிற்கும்போது
புத்தியில் தோன்றியிருக்குமோ
ஆதரவற்ற அப்பாவிகளை
கொன்று குவித்தது
வெற்றியே அல்ல
ஈனச்செயல் என்று.
சமபல எதிரணியுடன்
தன்படை தோற்று
கோப்பையை இழந்து
கதிகலங்கி நிற்கும்போது
புத்தியில் தோன்றியிருக்குமோ
ஆதரவற்ற அப்பாவிகளை
கொன்று குவித்தது
வெற்றியே அல்ல
ஈனச்செயல் என்று.