Wednesday, January 11, 2012

சோதனை

காதோடு பாடல்களை ஒலிக்கச் செய்து
செல்லும் நகரவாசியும்
காதை பொத்தியவாறு முண்டாசு கட்டி
செல்லும் கிராமவாசியும்
மிகவும் சோதிக்கிறார்கள்
சாலையில் பயணிக்கையில்.