உலகத்தை ஆட்டுவிப்பது
பணம் என்கிறான் வியாபாரி
பதவி என்கிறான் அரசியல்வாதி
அன்பு என்கிறான் நேசன்
கடவுள் என்கிறான் பக்தன்
விதி என்கிறான் சித்தன்
ஒன்று மட்டும் தெளிவாகிறது
ஆட்டுவிப்பது எதுவானாலும்
ஆடுபொருள் மனிதன் தான்.
பணம் என்கிறான் வியாபாரி
பதவி என்கிறான் அரசியல்வாதி
அன்பு என்கிறான் நேசன்
கடவுள் என்கிறான் பக்தன்
விதி என்கிறான் சித்தன்
ஒன்று மட்டும் தெளிவாகிறது
ஆட்டுவிப்பது எதுவானாலும்
ஆடுபொருள் மனிதன் தான்.