சிந்தையில் மலர்ந்த எண்ணங்களையும்
நெஞ்சை நெகிழவைத்த புகைப்படங்களையும்
மனதை கவர்ந்த வீடியோக்களையும்
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போதும்
நண்பர்கள் பகிர்ந்ததை பார்க்கும்போதும்
அவர்களுடன் பயணித்த பசுமைநினைவுகளால்
மனதில் தோன்றும் எண்ணஅலைகளை
உடனுடக்குடன் பகிர்ந்து கொண்டு
வெளிப்படையாய் கருத்து சொல்லும்போது
குறைவது
தூர இடைவெளி மட்டுமல்ல
நட்பின் இடைவெளியும் தான்.