Thursday, December 8, 2011

பொறுப்பு

வெற்றிக்கு முழு காரணம்
நான் தான் என்று
கர்வம் கொள்ளும் மனிதன்
தோல்விக்கு காரணமாய் பொறுப்பேற்காமல்
நேரம் காலத்தை கூறுவதால்தான்
கோவில்களிலும் ஜோதிட நிலையங்களிலும்
கூட்டம் அலை மோதுகிறதோ ?

No comments:

Post a Comment